புகைபிடிக்க தடையில்லை, இங்கெல்லாம்… :)

நம்முடைய அரசு பொது இடங்களில் புகைபிடிக்கக்கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளது. ஆனாலும், புகை பிடிப்பது குறைந்ததாக தெரியவில்லை. மக்கள், எப்போது போல தான் பொது இடங்களில் புகைபிடிக்கின்றனர். எனெனில், இதை தடுக்கவேண்டியவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பெருபாலானோர் இந்த பழக்கத்திற்கு வீழ்ந்தவர்கள்.
இருக்கட்டும், இந்த படத்தை பாருங்கள். சட்டத்தின் ஓட்டைகளை சாதகமாக்க பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சாக்குகள்.
இந்த துண்டு பிரசுரம், கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில், திருவிழியம்மன் கோயிலின் அருகாமையிலுள்ள பெட்டிக்கடையில் ஒட்டப்பட்டு இருந்தது.
Powered by ScribeFire.