மனம்
மனம் குறிலாக ஒலிக்கவைத்தான், அடங்கத்தானோ?
அடங்கி ஒடுங்கி அமைதியடைந்துவிட,
ஆனந்தம் நெடிலாக ஒலிக்கவைத்தான்!
மன நாசம் மங்களம்,
பிறப்பறுப்பு பெரும்பேறு!
படைத்தவன் படைத்ததை பார்த்துக் கொள்வான்,
படைக்கப்பட்டது பதற தேவையேது ?
மனம் குறிலாக ஒலிக்கவைத்தான், அடங்கத்தானோ?
அடங்கி ஒடுங்கி அமைதியடைந்துவிட,
ஆனந்தம் நெடிலாக ஒலிக்கவைத்தான்!
மன நாசம் மங்களம்,
பிறப்பறுப்பு பெரும்பேறு!
படைத்தவன் படைத்ததை பார்த்துக் கொள்வான்,
படைக்கப்பட்டது பதற தேவையேது ?