Home > Philosophy > மனம்

மனம்

September 13th, 2008 Leave a comment Go to comments

மனம் குறிலாக ஒலிக்கவைத்தான், அடங்கத்தானோ?
அடங்கி ஒடுங்கி அமைதியடைந்துவிட,
ஆனந்தம் நெடிலாக ஒலிக்கவைத்தான்!

மன நாசம் மங்களம்,
பிறப்பறுப்பு பெரும்பேறு!

படைத்தவன் படைத்ததை பார்த்துக் கொள்வான்,
படைக்கப்பட்டது பதற தேவையேது ?

Tags: