சிவன் துதி
அதிகாலை ஒலிக்கும் ஓங்காரம்,
என்றென்றும் எந்தன் செவிக்கு ரீங்காரம்
சுற்றும் உலகினை சுகம் பெறச்செய்வாய்
ஹர ஓம் நமசிவாய
முற்றும் துறக்க எனையு மாட்கொள்வாய்
சிவ ஓம் நமசிவாய
அதிகாலை ஒலிக்கும் ஓங்காரம்,
என்றென்றும் எந்தன் செவிக்கு ரீங்காரம்
சுற்றும் உலகினை சுகம் பெறச்செய்வாய்
ஹர ஓம் நமசிவாய
முற்றும் துறக்க எனையு மாட்கொள்வாய்
சிவ ஓம் நமசிவாய